அரசு உலர்ந்து உதிர்வது!

ஜெர்மன் நாட்டு மக்களிடம் புரட்சி குறித்து ´ஒய்கென் டுரிங்´ கூறுகிறார்:
"வெற்றிகரமான அறநெறித்துறையிலும், ஆன்மீகத் துறையிலும் அளவு கடந்த ஆர்வமும், வேகமும் அளித்திடுவதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிட்டு பலாத்காரச் செயலை முன்னெடுக்கும் போது அதைப் பிரயோகிப்பவரையே சீரழியச் செய்கிறது" என்று ´ஒய்கென் டுரிங்´ கூறியபோது,
எங்கெல்ஸ், ´ஒய்கென் டுரிங்´குக்கு மறுப்பு-7' என்னும் சிறு நூலை எழுதுகிறார். [இவை மூன்றாவது ஜெர்மன் பதிப்பு. பக்கங்கள்: 301-03]
"..... வரலாற்றில் பலாத்காரம் இன்னொரு பாத்திரமும் எடுக்கிறது. மார்க்ஸின் சொற்களில் சொல்வதென்றால் புதிய சமுதாயத்தைக் கருக் கொண்டுள்ள ஒவ்வொரு பழைய சமுதாயத்துக்கும் பலாத்காரம் மருத்துவத் தாதியாய்ச் செயல்படுகிறது. சமூக இயக்கமானது செத்து மடிந்து இறுகிப்போய்விட்ட அரசியல் வடிவங்களை தகர்த்துக் கொண்டு பலவந்தமாய்த் தனக்குப் பாதை வகுத்துக் கொள்ள உதவும் கருவியாய்ச் செயல்படுகிறது. இவை குறித்து ´டுரிங்´ ஒன்றும் குறிப்பிட்டிருக்கவில்லை.
பலாத்காரப் புரட்சி தவிர்க்க முடியாதது என்றார் மார்க்ஸ். பலாத்காரப் புரட்சி பற்றிய திட்டவட்டமான கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப்பதியச் செய்ய வேண்டும் என்பது மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகளில் மிக முக்கியமான தத்துவமாகும். [பொது விதிக்கு இணங்க பலாத்காரப் புரட்சியின் வாயிலாகவே நடந்தேற முடியும் என கம்யூனிஸ்ட் அறிக்கை பலாத்காரப் புரட்சி தவிர்க்க முடியாது என்பதை பகீரங்கமாக அறிவித்திருக்கிறது.]
மார்க்ஸிம், எங்கெல்சும் உணர்ச்சி வேகமோ, உத்வேக முழக்கமோ, 'தடியெடுத்தவன் தண்டல்காரனாவான்' என்று பலாத்காரப் புரட்சியை எடுத்துச் சொல்ல, வன்முறையை ஊக்குவில்லை.
புராதன காலத்தில் அடிமையுடையக் குடிகளின் அரசாகவும், இடைக்காலத்தில் பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த போதும் அதற்கு ஜனநாயகம், மக்களாட்சி என்றும், மிகச் சிறந்த அரசு முறையென்றும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசிலும் கூலியடிமையில்தான் மக்கள் இருக்கிறார்கள் என்பதையும், ஒவ்வொரு அரசும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கியாளுவதற்கான தனிவகை சக்திகளாக இருக்கிறது என்பதை முன்வைத்தும் எந்த அரசும் சுதந்திரமானதும் அல்ல, மக்கள் அரசும் அல்ல என்று மார்க்ஸ்சும், எங்கெல்சும் 1870, 1880-ஆம் ஆண்டுகளில் மார்க்ஸிய தோழர்களுக்கு தெளிவாக விளக்கி கொண்டிருந்தனர்.
'அரசு உலர்ந்து உதிர்வது' என்ற கருத்து வளத்தில் எங்கெல்வின் வாக்குவாதத்தில் நவீன கால சோஷலிஸ்டுக் கட்சிகள் அரசு ஒழிக்கப்பட வேண்டும் என்ற வாதத்திற்கு பதிலாக உலர்ந்து உதிர்ந்துவிடும் என்ற வாக்கியத்தை மட்டும் [´அரசு´ என்ற வாக்கியம் தவீர்த்து] சோஷலிச சிந்தனையில் இடம்பெறச் செய்திருக்கின்றனர். மார்க்ஸிய கோட்பாட்டை சந்தர்ப்பவாதமாய்ச் சிறுமைப்படுத்தி சோசலிஷம் உருவாக்கும் வியாக்கியானம் பலாத்காரமின்றி புரட்சி இன்றி காலப்போகில் நடந்தேறும் மாறுதல் என்பதே உலர்ந்து உதிர்வது என்னும் வெட்டி சிதைக்கப்பட்ட வாக்கியம் புரட்சியினை நிராகரிக்கும் கருத்தை முன்வைக்காவிட்டாலும் நிச்சயமாய் புரட்சி முனை மழுங்கச் செய்யும் கருத்தென்றே மார்க்ஸ் எங்கெல்ஸ் குறிப்பிடுகின்றனர்.
மார்க்ஸியத்தை திரித்துப் புரட்டு பேசும் சோஷலிஸ வியாக்கினத்தினால் முதலாளித்துவ வர்க்கம் மட்டுமே பலனடையும். எங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அரசு அரசாய் இருத்தலை ஒழித்திடுகிறது என்றார். இக்கூற்று 1871-இல் பாரிஸ் கம்யூன் அனுபவத்தை முன்வைத்தே சொல்கிறார்.
பாட்டாளி வர்க்கப் புரட்சி முதலாளித்துவ அரசை ஒழித்திடுவது குறித்து எங்கெல்ஸ் பேசுகிறார்.
"முதலாளித்துவ அரசு உலர்ந்து உதிர்வதில்லை. புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கத்தால் ஓழிக்கப்படுகிறது" என்கிறார் எங்கெல்ஸ்.
வரலாறு இவ்விதம் தான் எழுதப்படுகிறது. மாபெரும் புரட்சிப் போதனைகள் எல்லாம் வார்த்தைக்கு வார்த்தை விமர்சிக்கப்பட்டு வேறு வேறு வியாக்கியானம் கூறப்பட்டு நடப்பில் உள்ள அற்பவாதத்திற்கு ஏற்ற முறையில் உருவாக்கப்படுகிறது. கொச்சைப்படுத்தப்பட வேண்டும் என்னும் நோக்கில் புரட்சி படுமோசமான கொடுர செயலாக மக்களுடைய மனதில் ஆழப்பதியப்பட்டு தப்பெண்ணமாய் இறுகிவிடும்படி வளர்க்கப்படுகிறது.
ஜனநாயகம் என்னும் வார்த்தை முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மெருகிட்டு மினுக்கச் செய்வதும் இல்லாமல் சோசலிசம் விமர்சனத்தைப் புரிந்து கொள்ளவும் தவறிவிடுகிறது. ஜனநாயகக் குடிஅரசு முதலாளித்துவத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு மிகச் சிறந்த அரசு அமைப்பாகும் என நம்மை ஆதரிக்க வைக்கிறது. ஆனால் மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசிலும் மக்கள் ஒடுக்கப்படும் தத்துவமே இருக்கிறது.
எனவே, ´அரசும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கியாளுவதற்கான தனிவகை சக்தியே ஆகும். ஆகவே எந்த ஒரு அரசும் சுதந்திரமானதும் இல்லை. மக்கள் அரசும் இல்லை.´வரலாறுகளில் உருவான புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றையும் பரிசீலித்து குறிப்பிட்ட புரட்சி ஒவ்வொன்றின் அனுபவத்தைப் பகுத்தாய்வதன் மூலம் மார்க்ஸிம், எங்கெல்சும் தெளிவாக விளக்கியதுடன் அல்லாமல் "அரசும், புரட்சியும்.." என்ற நூலில் மிகத் தெளிவாக அரசு அமைப்பு குறித்து விவரிக்கின்றனர்.
- தமிழச்சி
29/11/2011
பதிவுகள் தேதி வாரியாக
- ► December (4)
- ► November (1)
-
►
October
(84)
- எதற்காக பிறந்தநாள் விழா கொண்டாட்டம்?
- ´சே´வுக்கு செவ்வணக்கம்
- கருத்து முதல்வாதமும், பொருள் முதல்வாதமும்.
- ஒரு தத்துவ வரலாறு தொடக்கத்தில்...
- ஆசிரியர் தினத்தில் சிந்திக்க ஒரு கருத்து...
- மர்மங்களால் பிணைக்கப்பட்டிருப்பது மனிதனா? அவன் சிந்தனையா?
- வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும்.
- நவராத்திரி!
- தீபாவளி!
- துன்பம் தரும் தீபாவளி
- தீபாவளி குறித்து 1929-இல் பெரியார் கூறியவை
- தீபாவளி குறித்து..
- நரகாசுரன்
- அநீதிகளுக்கெதிரான போராளி முத்துக்குமாரன்!
- யோனிகளை ஏன் வெடி வைத்து சிதறடிக்க வேண்டும்?
- வாழ்க்கை மகத்தானது!
- காதல்மணம்!
- காதலோ காதல்! "உண்மைக் காதல்"!!
- ´பர்தா´வை கொளுத்துவேன்!
- நாக்க "மு.க" வேஷங்கட்டி கூத்துக்கட்டறான்...
- பொய் முகங்கள்..!
- பந்தயம் கட்டிக் கேட்கிறேன்!
- நித்தியானந்த சாமியாரின் செக்ஸ் காட்சிகள். தமிழ்நாட்டில் பரபரப்பு!
- "ஜாலி ஜாலி"யென நீ இருந்தால்...
- பெண் ஏன் இப்படியானாள்?
- பெண்கள் சீரழிய காரணங்கள்!
- சமூகத்தின் மதிப்பிடு அறநெறியில்..!
- ஒன்றுக்கும் அஞ்சாதீர்!
- பேசுவதால் என்ன பிரச்சனை?
- விக்டோர் உய்கோ..
- தமிழக ரௌடிகளின் அராஜகமும், அரசு ஆதரவும்
- வணிக நோக்கமற்ற மனித நேய முயற்சியை முன் வைத்து...
- கலைக்குரிய இலட்சணம் இருக்கிறதா?
- அதிகப் பிரசங்கித்தனத்தால் கொள்கைகள் அபத்தமாகிவிடக் கூடாது!
- புஸ்தகங்களைக் கொளுத்தும் கிளர்ச்சி!
- சினிமா!
- இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை!
- தோட்டியும், மலக்குழியும்!
- இனவெறியின் வீழ்ச்சி எப்போது?
- மூலத்துடன் தொடர்பு!
- நரகத்தில் ஓர் வாசகம்!
- இன்றைய சமூக கட்டமைப்பிலும் மனிதன் அடிமையே!
- இந்தியாவில் தொழிலாளர் நிலை குறித்து பெரியாரின் கேள்வி!
- "அயலானை நேசி" என்ற வெத்து வாதம்
- முதல் விந்திலேயே தொடங்கி விடுகிறதா தற்கொலை எண்ணம்?
- வேசிக்கும், திருடனுக்கும் உள்ள உறவைப் போன்றது தி.மு.க - குஷ்பு கூட்டணி!
- "எப்பொழுதுமே ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு இரு!
- கலப்பு திருமணத்தை காந்தி ஏன் ஆதரிக்கவில்லை?
- அரசியலில் கோவணம் கட்டத்தெரியாது தி.மு.க திரிந்த காலமும் இன்றைய தி.மு.க வின் வளர்ச்சியும்...
- "1925 முதல் 1938 முடிய / தோழர் வீரமணி அவர்களிடமிருந்து விடுதலை பெற்ற குடி அரசு இதழ்கள் / 28 தொகுப்புக்கள்"
- ஆக்கிரமிப்பு குணம்!
- கலகமும், புரட்சியும், சமதர்மமும்.
- "நாம் தமிழர்" கட்சிக்காரர்கள் - பொறுக்கித் தின்னும் கூட்டம்!
- பிரான்சில் பர்தா அணியத் தடை!
- வாணரங்கள் ஆட்சி செய்யும் தமிழகத்தில்....
- அரசியல் நையாண்டி!
- “உனது வழி செல், பேசுவோர் பேசட்டும்"
- யார் இந்த ஜகத் கஸ்பர்? - ´சவுக்கு´ அம்பலப்படுத்துகிறார்!
- செம்மொழி மாநாடு - கருணாநிதி குடும்பம் ஆட்டைய போட்ட தொகை எவ்வளவு?
- தி.மு.க முன்னேற்றக் கழகமா? பின்னேற்றக் கழகமா?
- பெரியாரின் தி.மு.க குறித்த நையாண்டி!
- கருணாநிதி அரசின் மக்கள் விரோதப்போக்கு – எழுச்சிக் கூட்டம் : கருத்துரிமைக்கான கூட்டமைப்பு
- தலிபான் தீர்ப்புகள்!
- பெரியாரை கேவலப்படுத்தும் வீரமணி&கோ
- கருக்கிய நாளிலேயே கருக்கொள்கிறோம்!
- ஆகா... இப்படியுமா?
- கலைஞரின் வாரிசு தத்துவங்கள்...
- அக்.2 போராட்டம்: ஓர் உரிமையான வேண்டுகோள்!
- ரம்லத், பிரபுதேவா, நயன்தாரா..
- அவமானம் என்பது மூலதனம் எமக்கு!
- அயோத்தியின் தீர்ப்பில் அயோக்கியத்தனம்.
- தீண்டாமைக்கு எதிராக போராடிய பெரியார் தொண்டர்கள் 3000 ஆயிரம் பேர் கைது!
- ´இந்து லா´ வுக்கு பாராட்டு விழா...
- கலைஞர் ஆஸ்திகனா? திருடனா?
- சீரமைக்கப்பட்ட ஆயிஷா...
- ஆயுத பூஜைக்குள் கலகம்
- தேவை சில பெண் போராளிகள்...
- தேசத் துரோகியாகிறார் அருந்ததி ராய்!
- அண்ணன் ஜட்டியை கழட்ட சொன்னாங்க...
- நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
- மாமனிதர்களின் அந்தரங்கம்..!
- வெளிவருகிறான் கலகக்காரன்
- குழந்தைகள் தினமும் போலி அக்கறைகளும்..
- மாண்புமிக்க பண்புக்கு இலக்கணம் கொடுக்கும் மானமிகு...
- ► September (4)
- ► August (3)
- ► July (6)
- ► June (9)
- ► May (7)
- ► April (5)
- ► March (7)
- ► February (7)
- ► January (9)
-
►
December
(11)
- சீமான் கேடுகெட்ட பிழைப்புவாதி!
- சாதியை மற..
- அறிவிலிகள் கேட்கிறார்கள்...
- தோழர் பெரியார் நினைவுநாள்!
- தோழர் பெரியார் நினைவுநாள்!
- சறுக்குது பெரியார் முழக்கம்...
- தமிழ் தேசியம் பேசும் இன்றைய பார்ப்பனிய கைக்கூலிகளுக்காக..
- சாதித்தோல்...
- ´லைஸிஸ்ட்ராட்டா´
- டாக்டர் ´பாபாசாஹேப் அம்பேத்கர்´ - தீண்டாமையின் அடையாளமா?
- கணக்கு காட்டுகிறேன் கண்ணுடையோர் காண
- ► November (6)
- ► September (1)
- ► August (1)
- ► May (1)
- ► April (1)
- ► February (1)
- ► January (1)




